tag:blogger.com,1999:blog-60743423281243894272024-03-05T03:32:42.698-08:00Kalvisolai Kitchenkalvisolai kitchen | kitchen.kalvisolai.com | கல்விச்சோலை கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/03938004093916092502noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-10436298279134380332019-12-28T19:00:00.000-08:002019-12-28T19:00:13.252-08:00வெண்ணிலா கப் கேக்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHzE38KW-NqyYTJbWerHSnOe8mql6PxnDCniIb_-w33ClQv423r1zObIE3QTuLXZ-RpXSowKAc1tmGBHfeAs9s9-d3t1lvzLnogL_4fP8_u8ViSaa0V8PgBWn8KFFnKev6qDdmvpaj7E1D/s1600/downloadpicture+%25287%2529.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="344" data-original-width="345" height="318" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHzE38KW-NqyYTJbWerHSnOe8mql6PxnDCniIb_-w33ClQv423r1zObIE3QTuLXZ-RpXSowKAc1tmGBHfeAs9s9-d3t1lvzLnogL_4fP8_u8ViSaa0V8PgBWn8KFFnKev6qDdmvpaj7E1D/s320/downloadpicture+%25287%2529.png" width="320" /></a></div>
தேவையானவை:<br />
<br />
மைதா மாவு -முக்கால் கப்<br />
<br />
பேக்கிங் பவுடர் -முக்கால் டீஸ்பூன்<br />
<br />
வெண்ணெய் -தேவைக்கு<br />
<br />
சர்க்கரை -அரை கப்<br />
<br />
முட்டை -2<br />
<br />
வெண்ணிலா எசன்ஸ் -சிறிதளவு<br />
<br />
பால் -அரை கப்<br />
<br />
உப்பு -சிறிதளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பை சேர்த்து தனியாக சலித்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரையை கொட்டி கலக்கவும்.<br />
<br />
அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கட்டிப் பிடிக்காமல் அடித்துக்கொள்ளவும். பின்னர் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.<br />
<br />
இந்த கலவையுடன் பாதி மாவு கலவையை கொட்டி நன்றாக கலக்கவும். பின்னர் பாலையும், மீதமுள்ள மாவையும் ஒன்று சேர்த்து கேக் மாவு பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.<br />
<br />
அந்த மாவு கலவையை சிறு சிறு கப்களில் ஊற்றி மைக்ரோ ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அரை மணி நேரம் வேக வைத்து எடுத்து சுவைக்கலாம்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-61395441746139555962019-12-28T18:59:00.001-08:002019-12-28T18:59:15.323-08:00இனிப்பு ரவா பணியாரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEislTp3fbdE0yKjMqctFJWkrfZuMn9WTJSHTTOydluYpmXz6f9cPUuYx79EqB4-bKGejoUW-RuiZ5hZGEGKXoKkDo8PSlT_dJugCBrbEP8wtV-zSmSOdsG0kJzlJ_5v27PkJ19KFk5nhruQ/s1600/downloadpicture+%25287%2529.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1000" data-original-width="985" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEislTp3fbdE0yKjMqctFJWkrfZuMn9WTJSHTTOydluYpmXz6f9cPUuYx79EqB4-bKGejoUW-RuiZ5hZGEGKXoKkDo8PSlT_dJugCBrbEP8wtV-zSmSOdsG0kJzlJ_5v27PkJ19KFk5nhruQ/s320/downloadpicture+%25287%2529.png" width="315" /></a></div>
தேவையானவை:<br />
<br />
ரவை - அரை கப்<br />
<br />
மைதா - அரை கப்<br />
<br />
சர்க்கரை - முக்கால் கப்<br />
<br />
வாழைப்பழம் - 1<br />
<br />
தேங்காய் துருவல் - கால் கப்<br />
<br />
எண்ணெய் - தேவையான அளவு<br />
<br />
செய்முறை :<br />
<br />
தண்ணீரில் ரவையை மூன்று மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் சர்க்கரை, மைதா, தேங்காய் துருவல், வாழைப்பழத்தை போட்டு பிசைந்து கொள்ளவும்.<br />
<br />
சர்க்கரை நன்கு கரைந்து கட்டிப்பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு இருபுறமும் திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும். ருசியான ரவா பணியாரம் தயார்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-6074930712590898372019-12-28T18:57:00.004-08:002019-12-28T18:57:50.625-08:00சர்க்கரைவள்ளிக்கிழங்கு உருண்டை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தேவையானவை:<br />
<br />
சர்க்கரைவள்ளிக்<br />
<br />
கிழங்கு - அரை கிலோ<br />
<br />
தேங்காய் துருவல் - அரை கப்<br />
<br />
பொடித்த வெல்லம் - 200 கிராம்<br />
<br />
முந்திரி பருப்பு - 5 (பொடிக்கவும்)<br />
<br />
மில்க்மெய்டு - 2 டீஸ்பூன்<br />
<br />
செய்முறை:<br />
<br />
வாணலியில் தேங்காய் துருவலை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.<br />
<br />
சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலை சீவி இட்லி தட்டில் வேகவைத்து துருவிக்கொள்ளவும்.<br />
<br />
அதனுடன் வெல்லம், முந்திரி பருப்பு, மில்க்மெய்டு ஆகியவற்றை கலந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.<br />
<br />
அதனை தேங்காய் துருவலில் புரட்டி சுவைக்கலாம்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-45850734310721216942019-12-28T18:57:00.001-08:002019-12-28T18:57:21.255-08:00கோவா ஜாமூன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY87WY9aXgxMdW8tcl33ayb1q2HIpBhOMOu7ylhkrWoz7834Z9-hqXuG3PO2TSoWXMG4uPrc2oBwQdtaD7uYLljIMnoK8dibRhG1Zzd2GlV-x4sM5xeUSjGQZ3U1IVoZUZ7VL5J39u1JCh/s1600/downloadpicture+%25287%2529.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="659" data-original-width="1000" height="210" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY87WY9aXgxMdW8tcl33ayb1q2HIpBhOMOu7ylhkrWoz7834Z9-hqXuG3PO2TSoWXMG4uPrc2oBwQdtaD7uYLljIMnoK8dibRhG1Zzd2GlV-x4sM5xeUSjGQZ3U1IVoZUZ7VL5J39u1JCh/s320/downloadpicture+%25287%2529.png" width="320" /></a></div>
தேவையானவை:<br />
<br />
பால் - 1 லிட்டர்<br />
<br />
சர்க்கரை - முக்கால் கிலோ<br />
<br />
மைதா - முக்கால் கப்<br />
<br />
நெய் - கால் கப்<br />
<br />
தண்ணீர் - 1 கப்<br />
<br />
எண்ணெய் - அரை லிட்டர்<br />
<br />
செய்முறை:<br />
<br />
அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்து வந்ததும் சிறு தீயில் வைத்து அடியில் பிடிக்காமல் கிளறவும்.<br />
<br />
பால் மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை கிளறவும். பின்னர் இறக்கி ஆறவைத்து அதில் மைதா, நெய் சேர்த்து லேசாக பிசையவும்.<br />
<br />
அதைத்தொடர்ந்து சிறு சிறு உருண்டை களாக உருட்டிக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து பாகு பதத்துக்கு காய்ச்சிக் கொள்ளவும்.<br />
<br />
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித் தெடுக்கவும். பின்னர் பொரித்த உருண்டைகளை காய்ச்சிய பாகுவில் ஊற வைத்து ருசிக்கலாம்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-40758161490456655292019-11-30T19:10:00.002-08:002019-11-30T19:10:07.366-08:00சாம்பார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தேவையானவை:<br />
<br />
துவரம் பருப்பு - ஒரு கப்<br />
<br />
குடைமிளகாய் - 2 (நறுக்கவும்)<br />
<br />
பெ.வெங்காயம் - 1 (நறுக்கவும்)<br />
<br />
தக்காளி - 2 (நறுக்கவும்)<br />
<br />
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்<br />
<br />
மிளகு தூள் - கால் டீஸ்பூன்<br />
<br />
பெருங்காய தூள் - கால் டீஸ்பூன்<br />
<br />
கொத்தமல்லித் தழை - சிறிதளவு<br />
<br />
உப்பு - தேவைக்கு<br />
<br />
கடுகு - சிறிதளவு<br />
<br />
வெந்தயம் - அரை டீஸ்பூன்<br />
<br />
சீரகம் - அரைடீஸ்பூன்<br />
<br />
மிளகு - கால் டீஸ்பூன்<br />
<br />
பூண்டு - 3 பல்<br />
<br />
கறிவேப்பிலை - சிறிதளவு<br />
<br />
எண்ணெய் - தேவையான அளவு<br />
<br />
செய்முறை: குக்கரில் பருப்பை போட்டு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும். பின்னர் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.<br />
<br />
ஓரளவு வதங்கியதும் குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் மிளகுதூள், சாம்பார் பொடி சேர்த்து கிளறவும். பின்னர் வேகவைத்த பருப்பை கொட்டி போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். சற்று கெட்டியாகி சாம்பார் பதத்துக்கு வந்ததும் பெருங்காயத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். ருசியான குடைமிளகாய் சாம்பார் ரெடி.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-60609278137973934082019-11-30T19:09:00.006-08:002019-11-30T19:09:37.723-08:00வேர்க்கடலை பொரியல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தேவையானவை:<br />
<br />
குடைமிளகாய் 3 (நறுக்கவும்)<br />
<br />
பெ.வெங்காயம் 1 (நறுக்கவும்)<br />
<br />
பச்சை வேர்க்கடலை கால் கப்<br />
<br />
தேங்காய் துருவல் கால் கப்<br />
<br />
கடுகு, உளுத்தம்பருப்பு சிறிதளவு<br />
<br />
காய்ந்த மிளகாய் 3<br />
<br />
கொத்தமல்லி தழை சிறிதளவு<br />
<br />
உப்பு தேவைக்கு<br />
<br />
செய்முறை: வாணலியில் பச்சை வேர்க்கடலையை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் போட்டு தாளிக்கவும்.<br />
<br />
பின்னர் வெங்காயத்தை கொட்டி வதக்கிக்கொள்ளவும். நன்கு வதங்கியதும் குடைமிளகாயை கொட்டி ஐந்து நிமிடங்கள் வதக்கவும். அது வதங்கியதும் உப்பு, வேர்க்கடலை, தேங்காய் துருவலை கொஞ்சம் கொஞ்சமாக தூவி நன்றாக கிளறி இறக்கவும். அதனுடன் கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-7758287308871999662019-11-30T19:09:00.003-08:002019-11-30T19:09:15.346-08:00கிரேவி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தேவையானவை:<br />
<br />
குடைமிளகாய் 2 (நறுக்கவும்)<br />
<br />
பெ.வெங்காயம் 1 (நறுக்கவும்)<br />
<br />
தக்காளி 2 (நறுக்கவும்)<br />
<br />
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்<br />
<br />
தனியா தூள் 1 டீஸ்பூன்<br />
<br />
இஞ்சி, பூண்டு விழுது 1 டீஸ்பூன்<br />
<br />
முந்திரி பருப்பு 6<br />
<br />
தேங்காய்த்துருவல் கால் கப்<br />
<br />
சீரகம் 1 டீஸ்பூன்<br />
<br />
உப்பு, எண்ணெய் தேவையான அளவு<br />
<br />
கொத்தமல்லித்தழை சிறிதளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
முந்திரி பருப்பை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகத்தை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். அதில் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும். பின்னர் குடை மிளகாய், தனியா தூள், மிளகாய் தூள், முந்திரி பருப்பு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டவும். அவை அனைத்தும் கலந்து நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடலாம்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-13073562188872807652019-11-30T19:08:00.002-08:002019-11-30T19:08:44.337-08:00மசாலா சாதம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தேவையானவை:<br />
<br />
குடைமிளகாய் - 2 (நறுக்கவும்)<br />
<br />
கடுகு, உளுத்தம்பருப்பு -சிறிதளவு<br />
<br />
தனியா -2 டீஸ்பூன்<br />
<br />
காய்ந்த மிளகாய் -5<br />
<br />
சீரகம் -1 டீஸ்பூன்<br />
<br />
வேர்க்கடலை பருப்பு -கால் கப்<br />
<br />
கறிவேப்பிலை -சிறிதளவு<br />
<br />
கரம் மசாலா தூள் -சிறிதளவு<br />
<br />
எண்ணெய், உப்பு -தேவையான அளவு<br />
<br />
வடித்த சாதம் -5 கப்<br />
<br />
செய்முறை: வாணலியை சிறு தீயில் வைத்து அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, தனியா, சீரகம், மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக கொட்டி பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் அவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும், அத்துடன் கரம் மசாலா தூளை சேர்க்கவும்.<br />
<br />
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் குடைமிளகாயை கொட்டி வதக்கிக்கொள்ளவும். நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி கலவையை தூவி கிளறவும். பச்சை வாசம் நீங்கியதும் சாதத்தை கொட்டி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். மசாலா சாதம் ரெடி!</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-82765289110315507382019-11-09T19:53:00.003-08:002019-11-09T19:53:54.773-08:00தட்டை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தேவையானவை:<br />
<br />
கோதுமை மாவு - 2 கப்<br />
<br />
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்<br />
<br />
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்<br />
<br />
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்<br />
<br />
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்<br />
<br />
வெண்ணெய் - சிறிதளவு<br />
<br />
எண்ணெய், உப்பு - தேவையான அளவு<br />
<br />
கறிவேப்பிலை - சிறிதளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
கடலைப்பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கடலைப் பருப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். அதனை சிறு உருண்டைகளாக்குங்கள். உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி மெலிதாக தட்டைபோல் ஆக்கி கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-54693653812302573832019-11-09T19:53:00.000-08:002019-11-09T19:53:31.550-08:00வெல்ல தோசை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வெல்ல தோசை<br />
<br />
தேவையானவை:<br />
<br />
கோதுமை மாவு - 2 கப்<br />
<br />
அரிசி மாவு - அரை கப்<br />
<br />
பொடித்த வெல்லம் - அரை கப்<br />
<br />
ஏலக்காய் தூள் - சிறிதளவு<br />
<br />
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி<br />
<br />
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
ஒரு கப் தண்ணீரில் வெல்லத்தை கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை கலந்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். சிறு தீயில் தவாவை வைத்து எண்ணெய் தடவி மாவை ஊற்றி தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, நன்றாக வெந்ததும் தோசையை திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-65018502131362712612019-11-09T19:52:00.003-08:002019-11-09T19:52:38.791-08:00ரவை புட்டு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinyibLZhaiNyNB6NolNFfqGm1qZ47P8yfaiphkpGmCRimDiEnbT_kEUyW49RoZ2l04ftpG-q94oidxVLqX6Tf-dT_YEQPXCmn1f82TwwqNNWgvsD6Z5U9v2b4I61OoxNw_nkORAYLQGo3v/s1600/kitchen.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="259" data-original-width="426" height="194" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinyibLZhaiNyNB6NolNFfqGm1qZ47P8yfaiphkpGmCRimDiEnbT_kEUyW49RoZ2l04ftpG-q94oidxVLqX6Tf-dT_YEQPXCmn1f82TwwqNNWgvsD6Z5U9v2b4I61OoxNw_nkORAYLQGo3v/s320/kitchen.png" width="320" /></a></div>
ரவை புட்டு<br />
<br />
தேவையானவை:<br />
<br />
கோதுமை ரவை - 2 கப்<br />
<br />
வாழைப்பழம் - 2<br />
<br />
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு<br />
<br />
தேங்காய்த் துருவல் - 1 கப்<br />
<br />
உப்பு - தேவைக்கு<br />
<br />
செய்முறை:<br />
<br />
வெறும் வாணலியில் கோதுமை ரவையை கொட்டி பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் கோதுமை ரவையை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுடன் சுடுநீரை ஊற்றி புட்டு மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். புட்டுக் குழலில் கொஞ்சம் தேங்காய் துருவலை போட்டு அதனுள் மாவை போட்டு மீண்டும் தேங்காய் துருவலை போட்டு 10 நிமிடங்கள் வேகவைக்கவும். வெந்ததும் அதன் மேல் நாட்டு சர்க்கரை, வாழைப்பழத்தை போட்டு பிசைந்து ருசிக்கலாம்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-43485613086322952272019-11-09T19:51:00.000-08:002019-11-09T19:51:33.990-08:00இடியாப்பம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt7YUg1t8HTzYxmolA2y8kX5aXVwJ-_qXpc8gFfIxpTBdCEJfPiD-7FUXz7ia0e_Hd_byB4eMktQUDaUUQNsqRBGHgMGhnewUyFYF19jlkD5uG_JuzFxRcGJbs6-hJVTSHLJId168Xi-f4/s1600/kitchen.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="259" data-original-width="426" height="194" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt7YUg1t8HTzYxmolA2y8kX5aXVwJ-_qXpc8gFfIxpTBdCEJfPiD-7FUXz7ia0e_Hd_byB4eMktQUDaUUQNsqRBGHgMGhnewUyFYF19jlkD5uG_JuzFxRcGJbs6-hJVTSHLJId168Xi-f4/s320/kitchen.png" width="320" /></a></div>
இடியாப்பம்<br />
<br />
தேவையானவை:<br />
<br />
கோதுமை மாவு - 2 கப்<br />
<br />
தண்ணீர் - 3 டம்ளர்<br />
<br />
எண்ணெய் - சிறிதளவு<br />
<br />
உப்பு - தேவையான அளவு<br />
<br />
செய்முறை: வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்த சுடு நீரை கோதுமை மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும். அதனுடன் உப்பும் சேர்த்துக்கொள்ளவும். பிசையும் போது கோதுமை மாவு கையில் ஒட்டக்கூடாது. அதுதான் சரியான பதம். இடியாப்ப தட்டில் எண்ணெய் தடவி அதனுள் பிசைந்துவைத்த மாவை போட்டு இடியாப்பமாக பிழிந்து கொள்ளவும். பிழிந்த இடியாப்பத்தை இட்லி தட்டில் போட்டு வேகவைத்து இறக்கவும். ருசியான கோதுமை இடியாப்பம் ரெடி.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-82028675820547862852019-11-02T19:50:00.000-07:002019-11-02T19:50:04.520-07:00ரவா பூரி பாயசம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
ரவா பூரி பாயசம்<br />
<br />
தேவையானவை:<br />
<br />
பால் - 2 கப்<br />
<br />
சர்க்கரை - தேவைக்கு<br />
<br />
கண்டன்ஸ்ட் மில்க் - 100 கிராம்<br />
<br />
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு<br />
<br />
ரவை - கால் கப்<br />
<br />
மைதா - 1 டேபிள்ஸ்பூன்<br />
<br />
உப்பு - சிறிதளவு<br />
<br />
நெய் - 1 டேபிள்ஸ்பூன்<br />
<br />
எண்ணெய் - தேவைக்கு<br />
<br />
செய்முறை:<br />
<br />
ரவையுடன் மைதா, நெய், தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் அதனை அரை மணி நேரம் ஊற வைத்து மீண்டும் பிசைந்து பூரி களாக தேய்த்து எண்ணெய்யில் பொரித் தெடுக்கவும். பின்னர் பூரிகளை சிறிய துண்டு களாக நறுக்கிக்கொள்ளவும்.<br />
<br />
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி அதனுடன் கண்டன்ஸ்ட் மில்க், சர்க்கரை சேர்த்து கால் மணி நேரம் கிளறி விடவும். பின்னர் இறக்கி அதில் பூரி துண்டுகள், ஏலக்காய் தூள் சேர்த்து பருகலாம்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-23044815633813325572019-11-02T19:00:00.002-07:002019-11-02T19:00:36.246-07:00ரவா சீடை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggelyOVrg6fKoRQ1Kv-keYnU_atK6mLx4Pubmnp508PExoLZbd-KosqgYKWAuYIOLFbJAJYSxzVWBY3bZUdPuxbrEO1yRTy1_RC3aEo90zyyzVMRo5N7WekOmwvjr7isjhZCQ3hlrI-RrU/s1600/Screenshot_12.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="324" data-original-width="376" height="275" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggelyOVrg6fKoRQ1Kv-keYnU_atK6mLx4Pubmnp508PExoLZbd-KosqgYKWAuYIOLFbJAJYSxzVWBY3bZUdPuxbrEO1yRTy1_RC3aEo90zyyzVMRo5N7WekOmwvjr7isjhZCQ3hlrI-RrU/s320/Screenshot_12.png" width="320" /></a></div>
ரவா சீடை<br />
<br />
தேவையானவை:<br />
<br />
பச்சரிசி - 2 கப்<br />
<br />
ரவை - கால் கப்<br />
<br />
ஜவ்வரிசி - அரை கப்<br />
<br />
பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்<br />
<br />
புளித்த தயிர் - ஒரு கப்<br />
<br />
பெருங்காயத்தூள் - சிறிதளவு<br />
<br />
எள் - ஒரு டேபிள்ஸ்பூன்<br />
<br />
எண்ணெய், உப்பு - தேவையான அளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தவும். ஓரளவு ஈரப்பதத்துடன் இருக்கும்போது மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். சிறு தீயில் கடாயை வைத்து அதில் மாவை கொட்டி வறுத்தெடுக்கவும்.<br />
<br />
பின்பு ஆறவைத்து சலித்துக்கொள்ளவும். ஜவ்வரிசி, ரவையுடன் தயிரை ஊற்றி ஐந்து மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். நன்கு ஊறியதும் அதனுடன் சலித்த மவை சேர்த்து கிளறவும். பின்னர் அதனுடன் மிளகாய் விழுது, பெருங்காயத்தூள், எள், உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டை களாக உருட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். ரவா சீடை ரெடி.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-56724239487157337922019-11-02T18:59:00.001-07:002019-11-02T18:59:32.263-07:00ரவா அடை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjObNtSvdBnS_Cho2X-K9v3rAUtqlrj-RkFGVkb1wXmtCP-98yPouxgNSa6K6yGCbgKOUgshK2_mhIlY6H7qj_7ajTCNT5GM0tif2AohlwlH_EYcKLX74oh70BRt-5GAv4eQKc3ZVvOzbd9/s1600/Screenshot_11.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="324" data-original-width="376" height="275" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjObNtSvdBnS_Cho2X-K9v3rAUtqlrj-RkFGVkb1wXmtCP-98yPouxgNSa6K6yGCbgKOUgshK2_mhIlY6H7qj_7ajTCNT5GM0tif2AohlwlH_EYcKLX74oh70BRt-5GAv4eQKc3ZVvOzbd9/s320/Screenshot_11.png" width="320" /></a></div>
தேவையானவை:<br />
<br />
ரவை -1 கப்<br />
<br />
ஓட்ஸ் - அரை கப்<br />
<br />
கோதுமைமாவு - அரை கப்<br />
<br />
பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)<br />
<br />
பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)<br />
<br />
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி<br />
<br />
நறுக்கிய கீரை - 1 கப்<br />
<br />
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்<br />
<br />
எண்ணெய், உப்பு - தேவையான அளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ரவையை லேசாக வறுத்துக்கொள்ளவும். அதுபோல் ஓட்ஸையும் வறுக்கவும். பின்னர் ரவை, ஓட்ஸ், கோதுமை மாவு, வெங்காயம், மிளகாய், கீரை, கொத்தமல்லி தழை, உப்பு, சோம்பு தூள் ஆகியவற்றை ஒன்று கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.<br />
<br />
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெய் தடவி மாவை சற்று கனமாக ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். ருசியான ரவா அடை தயார்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-41190637339805052692019-11-02T18:58:00.001-07:002019-11-02T18:58:14.367-07:00 ரவா அப்பம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தேவையானவை:<br />
<br />
மைதா - அரை கப்<br />
<br />
ரவை - கால் கப்<br />
<br />
பொடித்த வெல்லம் - அரை கப்<br />
<br />
வாழைப்பழம் - 1<br />
<br />
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்<br />
<br />
ஆப்ப சோடா - சிறிதளவு<br />
<br />
நெய் - 1 டேபிள்ஸ்பூன்<br />
<br />
தேங்காய் துருவல் - கால் கப்<br />
<br />
செய்முறை:<br />
<br />
மைதாவுடன் ரவை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவலை சேர்த்து கிளறிக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும். பின்னர் பாகுவை வடிகட்டி அதனுடன் மைதா மாவு கலவையை சேர்த்து கிளறவும்.<br />
<br />
வாழைப் பழத்தையும் அதனுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இட்லி மாவு பதத்துக்கு வந்தவுடன் ஆப்ப சோடாவை கலந்து கொள்ளவும். பணியார கல்லில் நெய்தடவி மாவை ஊற்றி அப்பங்களாக சுட்டெடுக்கவும்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-62410624490190683902019-10-26T20:16:00.000-07:002019-10-26T20:16:01.511-07:00ஆப்பிள் பர்பி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVZb0EnYbfTGImpS-8ru3jIDAftoivAbBkqf9lCrzbEC0ViFkVV6wRIdppf_kfVIRBi2H8RavkCGIXLocmE06S6J-y7L8CyB_AE9ekmnnPp-MVJmvjOVRdMKOiHZVu_CVHtieChmcbogbN/s1600/kitchen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="938" data-original-width="1000" height="298" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVZb0EnYbfTGImpS-8ru3jIDAftoivAbBkqf9lCrzbEC0ViFkVV6wRIdppf_kfVIRBi2H8RavkCGIXLocmE06S6J-y7L8CyB_AE9ekmnnPp-MVJmvjOVRdMKOiHZVu_CVHtieChmcbogbN/s320/kitchen.jpg" width="320" /></a></div>
தேவையானவை:<br />
<br />
ஆப்பிள் - 2 (துருவவும்)<br />
<br />
தேங்காய் துருவல் - 2 கப்<br />
<br />
சர்க்கரை - தேவைக்கு<br />
<br />
நறுக்கிய பிஸ்தா - 10<br />
<br />
நெய் - 2 டேபிள்ஸ்பூன்<br />
<br />
உப்பு - சிறிதளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் ஆப்பிள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கிளறிக்கொள்ளவும். பின்னர் சர்க்கரையை தூவி கிளறிவிடவும். பர்பி பதத்துக்கு வந்ததும் இறக்கவும். அகன்ற தட்டில் நெய் தடவி அதில் பர்பி கலவையை கொட்டி பரப்பவும். அதில் பிஸ்தாவை தூவி சிறு துண்டுகளாக்கியோ, ஆப்பிள் வடிவத்திலோ வடிவமைத்து ருசிக்கலாம்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-70188743164252212482019-10-26T20:14:00.003-07:002019-10-26T20:14:51.451-07:00 மால்புவா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVH5h69_cxfnLXxgAo-M2AWMhZIqrVpVZvPZpR-Hva_w_yKlXO7vFwzQRB-6l0QTn6DyfI-xUCkge20sCs4cnInfq_w-V0RToazxLWzJcS9vfoVyBkjbZGx7u9hSzfnf2bMchn_7biWg4D/s1600/kitchen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="745" data-original-width="1000" height="237" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVH5h69_cxfnLXxgAo-M2AWMhZIqrVpVZvPZpR-Hva_w_yKlXO7vFwzQRB-6l0QTn6DyfI-xUCkge20sCs4cnInfq_w-V0RToazxLWzJcS9vfoVyBkjbZGx7u9hSzfnf2bMchn_7biWg4D/s320/kitchen.jpg" width="320" /></a></div>
தேவையானவை:<br />
<br />
மைதா - 1 கப்<br />
<br />
கோதுமை மாவு - 1 கப்<br />
<br />
ரவை - 1 கப்<br />
<br />
துருவிய பன்னீர் - 1/2 கப்<br />
<br />
சர்க்கரை - 1 கப்<br />
<br />
தண்ணீர் - 1 கப்<br />
<br />
எண்ணெய் - தேவைக்கு<br />
<br />
சிறுபருப்பு - அரைடீஸ்பூன்<br />
<br />
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்<br />
<br />
ஏலக்காய் தூள் - சிறிதளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
அகன்ற பாத்திரத்தில் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு பாகு காய்ச்சிக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பெருஞ்சீரகம், ஏலக்காய் தூள், பன்னீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் சர்க்கரை பாகுவை ஊற்றி கட்டிப்பிடிக்காமல் கரைத்துக்கொள்ளவும். பின்னர் மாவு கலவையை 5 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். மாவு கலவையை அதிரசம் பதத்துக்கு தட்டி கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். அதன் மீது சிறு பருப்பை வறுத்து தூவி பரிமாறலாம். ருசியான மால்புவா ரெடி.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-46857968813912380892019-10-26T20:13:00.001-07:002019-10-26T20:13:56.639-07:00 சாமை அதிரசம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZRUujzr5zH6A_7BOmotxXQd3yzR5pkpYYFqa0_UPZFWXr3VV0TJQ5vMDBb7HAnoUa3uQarEAuwujcaM9hLmxYn_JknUhaCYuI_ClT4uryG4W4FLXUd2LaNiN_s_lKoqfQpeurND_6puI0/s1600/kitchen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1000" data-original-width="767" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZRUujzr5zH6A_7BOmotxXQd3yzR5pkpYYFqa0_UPZFWXr3VV0TJQ5vMDBb7HAnoUa3uQarEAuwujcaM9hLmxYn_JknUhaCYuI_ClT4uryG4W4FLXUd2LaNiN_s_lKoqfQpeurND_6puI0/s320/kitchen.jpg" width="245" /></a></div>
தேவையானவை:<br />
<br />
சாமை அரிசி - 2 கப்<br />
<br />
துருவிய வெல்லம் - 2 கப்<br />
<br />
ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன்<br />
<br />
எண்ணெய் - தேவைக்கு<br />
<br />
செய்முறை:<br />
<br />
சாமை அரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, வடிகட்டி நிழலில் உலர்த்தவும். ஓரளவு ஈரப்பதம் நீங்கியதும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சிக்கொள்ளவும். பின்னர் அதனுடன் சாமை மாவை சிறிது சிறிதாக கொட்டி கிளறி விடவும். அதனுடன் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்கி மாவு கலவையை ஓரிரு நாட்கள் புளிக்க வைக்கவும். பின்னர் அதிரசமாக தட்டி, கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-84351698399116368902019-10-26T20:12:00.002-07:002019-10-26T20:12:38.762-07:00 மில்க் பேடா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwxnGgkq9u7F6NeCdB4Gx0USLtl_licf0cZlwtnlxBy4u9YgTFsnmppK0DvCDP1gb22znzs1pkbnPjICIg-XEJzPVRISUyoI5G0eOvPRQcpGVZOUgvx6BByjYaSuhH12yk9seZ3eodRLig/s1600/kitchen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="596" data-original-width="1000" height="190" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwxnGgkq9u7F6NeCdB4Gx0USLtl_licf0cZlwtnlxBy4u9YgTFsnmppK0DvCDP1gb22znzs1pkbnPjICIg-XEJzPVRISUyoI5G0eOvPRQcpGVZOUgvx6BByjYaSuhH12yk9seZ3eodRLig/s320/kitchen.jpg" width="320" /></a></div>
தேவையானவை:<br />
<br />
கெட்டியான பால் - கால் லிட்டர்<br />
<br />
பால் பவுடர் - 1 கப்<br />
<br />
நெய் - 1 டேபிள்ஸ்பூன்<br />
<br />
ஏலக்காய் தூள் - சிறிதளவு<br />
<br />
ஜாதிக்காய் தூள் - சிறிதளவு<br />
<br />
குங்குமப் பூ - சிறிதளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
கடாயில் நெய் ஊற்றி அது உருகியதும் பால் மற்றும் பால் பவுடரை சேர்த்து கிளறவும். அடிப்பகுதியில் பிடிக்காத அளவுக்கு 3 நிமிடங்கள் கிளறிக்கொண்டிருக்கவும். பின்னர் அதனுடன் ஏலக்காய்தூள், ஜாதிக்காய் தூள் சேர்த்து கிளறவும். கடாயின் பக்கவாட்டு பகுதிகள் ஒட்டாத பதம் அளவுக்கு வரும் வரை கிளறி இறக்கவும். ஆறியவுடன் குங்குமப்பூவை சேர்த்து பந்து வடிவத்தில் உருட்டவும். பின்னர் பேடா வடிவத்திற்கு சிறு வட்டமாக தட்டி நடுப்பகுதியில் பெருவிரலை அழுத்தவும். சுவையான மில்க் பேடா ரெடி.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6074342328124389427.post-28064901720841431822019-10-12T19:56:00.005-07:002019-10-12T19:56:50.754-07:00 காலிபிளவர் மசாலா தோசை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
<br />
தோசை மாவு - 3 கப்<br />
<br />
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்<br />
<br />
இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன் விழுது<br />
<br />
காலிபிளவர் - 1 (நறுக்கிக் கொள்ளவும்)<br />
<br />
பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)<br />
<br />
தக்காளி - 2 (நறுக்கவும்)<br />
<br />
மஞ்சள்தூள் - சிறிதளவு<br />
<br />
மிளகாய்த்தூள் - தேவைக்கு<br />
<br />
எண்ணெய், உப்பு - தேவையான அளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும். அது நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து கிளறவும். பின்னர் தக்காளியை கொட்டி வதக்கவும். தக்காளி வதங்கியதும் காலிபிளவரை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பின்பு அதனுடன் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும். மசாலா வாசம் நீங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அனைத்தையும் வேகவைத்து இறக்கவும். தோசையை சுட்டெடுத்து, மசாலாவை உள்ளே வைத்து பரிமாறலாம்.<br />
<br />
<br />
<br /></div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6074342328124389427.post-14007112638031127272019-10-12T19:56:00.002-07:002019-10-12T19:56:22.439-07:00குடைமிளகாய் தோசை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
<br />
தோசை மாவு - 2 கப்<br />
<br />
மஞ்சள் குடைமிளகாய் - 2 (நறுக்கவும்)<br />
<br />
பச்சை குடைமிளகாய் - 2 (நறுக்கவும்)<br />
<br />
சிவப்பு குடைமிளகாய் - 2 (நறுக்கவும்)<br />
<br />
பச்சைப் பட்டாணி - 1 கப்<br />
<br />
துருவிய - கால் கப் பாலாடைக்கட்டி<br />
<br />
பெ.வெங்காயம் - 4 (நறுக்கவும்)<br />
<br />
கொத்தமல்லி - சிறிதளவு தழை<br />
<br />
எண்ணெய் - தேவையான அளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
<div style="text-align: justify;">
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை மாவை சற்று கனமாக ஊற்றவும். அதன் மீது குடைமிளகாய் வகைகள், வெங்காயம், கொத்தமல்லி தழை, பாலாடைக்கட்டி ஆகியவற்றை பரவலாக தூவவும். தோசையை சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு பக்கம் நன்றாக வெந்தாலே போதுமானது. அதை அப்படியே எடுத்து பரிமாறலாம்.</div>
<br /></div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6074342328124389427.post-35814888141804729162019-10-12T19:55:00.004-07:002019-10-12T19:55:50.231-07:00 வெண்டைக்காய் தோசை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
<br />
புழுங்கல் அரிசி - ஒன்றரை கப்<br />
<br />
காய்ந்த மிளகாய் - 3<br />
<br />
பெ.வெங்காயம் - 1 (நறுக்கவும்)<br />
<br />
கேரட் - 1 (துருவவும்)<br />
<br />
வெண்டைக்காய் - 100 கிராம்<br />
<br />
கடுகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்<br />
<br />
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு<br />
<br />
கொத்தமல்லி - சிறிதளவு தழை<br />
<br />
செய்முறை:<br />
<br />
<div style="text-align: justify;">
அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிருதுவாக அரைக்கவும். ஓரளவு அரைபட்டதும் வெண்டைக்காயை சேர்த்து நைசாக அரைத்து புளிக்க வைக்கவும். மாவு புளித்ததும் கடுகு சீரகத்தை தாளித்து அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும். அது சூடானதும் மாவை ஊற்றவும். அதனுடன் வெங்காயம், கேரட், கொத்தமல்லி தழையை தூவி தோசைகளாக சுட்டெடுக்கவும்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6074342328124389427.post-14022226663989536102019-10-12T19:55:00.001-07:002019-10-12T19:55:04.590-07:00தக்காளி தோசை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
<br />
பச்சரிசி - 1 கப்<br />
<br />
புழுங்கல் அரிசி - 1/2 கப்<br />
<br />
உளுந்து - கால் கப்<br />
<br />
பெ.வெங்காயம் - 2<br />
<br />
காய்ந்த மிளகாய் - 5<br />
<br />
தக்காளி - 5 (நறுக்கவும்)<br />
<br />
எண்ணெய், உப்பு - தேவையான அளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
<div style="text-align: justify;">
அரிசி வகைகளுடன் உளுந்தை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து மாவாக அரைத்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை கொட்டி நன்றாக வதக்கிக்கொள்ளவும். அவை ஆறியதும் மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து அதனை மாவில் சேர்த்து கிளறவும். தோசை மாவு பதத்துக்கு வந்ததும் உப்பு சேர்த்துக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் எண்ணெய் தடவி தோசைகளாக சுட்டெடுக்கவும்.</div>
</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6074342328124389427.post-11729508122553120452019-10-05T20:40:00.001-07:002019-10-05T20:40:46.464-07:00 வெந்தய சுண்டல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwkavFKO7JW0R3Ftd117h1e_4kbC6jJ6djmlo28QGkhIWFYKtatB7gwFFGEJuwHNON2ABNgZhKBric1jzo80KwcNCirocr3FAJqSEmxFDuS1ZQalUNWu85NsrFHErYxFR7VMF6kzhTDUP3/s1600/kit.jpg.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="511" data-original-width="618" height="264" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwkavFKO7JW0R3Ftd117h1e_4kbC6jJ6djmlo28QGkhIWFYKtatB7gwFFGEJuwHNON2ABNgZhKBric1jzo80KwcNCirocr3FAJqSEmxFDuS1ZQalUNWu85NsrFHErYxFR7VMF6kzhTDUP3/s320/kit.jpg.png" width="320" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
தேவையானவை:<br />
<br />
முளைகட்டிய வெந்தயம் -1 கப்<br />
<br />
காய்ந்த மிளகாய் - 3<br />
<br />
பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்<br />
<br />
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி அளவு<br />
<br />
எண்ணெய், உப்பு - தேவைக்கு<br />
<br />
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு<br />
<br />
கறிவேப்பிலை - சிறிதளவு<br />
<br />
செய்முறை:<br />
<br />
முளைகட்டிய வெந்தயத்தை இட்லி தட்டில் வேக வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெந்தயம், உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் வெல்லம், தேங்காய் துருவல் தூவி லேசாக கிளறி இறக்கி ருசிக்கவும்.</div>
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com