வத்த குழம்பு பொடி


தேவையான நேரம்:
   தயாராகும் நேரம்: 20 min
   சமைக்கும் நேரம்: 45 min
   மொத்த நேரம்: 1 hour 5 min
   தேவையான பொருட்கள்:
   சின்ன வெங்காயம் - 150 கிராம்
   பூண்டு - 150 கிராம்
   தக்காளி - இரண்டு
   புளி - பெரிய எலுமிச்சை சைஸ்
   நல்லெண்ணெய் - 50-100 மில்லி
   கருவேப்பிலை - 2
   சுண்டவத்தல் - 15
   சாம்பார் மசாலா - 3-4 கரண்டி
   உப்பு - தேவையான அளவு
செய்முறை:
  • சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை முழதாக உரித்து வைத்து
  • கொள்ளவும்... தக்காளீயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்...
  • புளியை நன்றாக கரைத்து ரொம்ப தண்ணி ஆகாம வைத்துக்கொள்ளவும்..
  • கறிவேப்பிலையை பொடிசாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்..
  • இப்பொழுது சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்...
  • கொதித்த பின் அதில் சுண்டவத்தலை போட்டு நன்றாக வதக்கி தனியாக
  • எடுத்து வைத்துக்கொள்ளவும்.. அதன் பின் பூண்டையும் அதில் போட்டு
  • பொன்னிறம் ஆகும் வரை வறுத்து தனியாக எடுத்து
  • வைத்துக்கொள்ளவும்(அப்ப தான் பூண்டு வாடை போகும்).
  • அதன் பின், அந்த எண்ணெயில் சிறிது சோம்பு, சிறிது வெந்தயம்,
  • சிறிது சீரகம் போட்டு வதக்கவும்... அதன் பின் அதில் வெங்காயத்தை
  • போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்... அதன் பின் அதில் ஏற்கனவே
  • வதக்கி வைத்த பூண்டு மற்றும் வத்தலை போட்டு வதக்கவும்... 2
  • நிமிடங்கள் கழித்து தக்காளியை அதில் போட்டு நன்றாக வதக்கவும்...
  • அதில் 4 கரண்டி சாம்பார் மசாலா போட்டு நன்றாக கிளறவும்...
  • மறக்காமல் தேவையான அளவு உப்பை போடவும்....
  • மசாலா நன்றாக சார்ந்ததும், அதில் புளிக்கரைசலை ஊற்றி.. மூடி
  • வைத்து கொதிக்க விடவும்... சிறிது நேரத்தில் எண்ணெய் மேலேறி
  • வரும்.. அவ்வாறு வந்ததும் அடுப்பை அணைத்து, அதன் மேல் பொடி செய்த
  • கருவேப்பிலையை தூவி இறக்கி விடவும்...
  • சுவையான மணமணக்கும் வத்த குழம்பு தயார்....!